Skip to main content

Posts

Showing posts from April, 2019

அபிநந்தன் என்னும் பெயரில் பெரியாரின் பங்கு

அபிநந்தன் என்ன சாதி என்று கூகுளில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் தேடியிருக்கிறார்கள் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய - பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது. இதனிடையே அபிநந்தனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்ற குரல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் எழுந்தன. பிறகு, அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது. இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான். அதன்படியே விடுதலையும் ஆனால் தமிழக வீரர் அபிந்நதன். இப்படியெல்லாம் நாம் அபிநந்தனின் வீரத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பெருந்தன்மையையும் புகழ்ந்து கொண்டிருக்க சாதி வெறியர்கள் அல்லது அபிநந்தன் தங்கள் சாத...

இரு வண்டியில் சவாரி செய்தவர் குப்புற விழுந்த கதை

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயல் தலைமையிலான கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுகவினர் சிலர் முதன்முதலாக ஆரம்பித்து வைத்தார்கள் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தை சந்திக்கும் படலத்தை... அதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் வந்து நலம் விசாரித்து விட்டுப்போனார். இது சாதாரண சந்திப்புத்தான் அரசியல் இல்லை என்று இருதரப்பினரும் சொன்னார்கள். விஜயகாந்த் உங்களோடு கூட்டணி வைக்கப்போகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் உங்கள் நல்ல எண்ணம் நிறைவேறட்டும் என்று மட்டும் சொல்லி வைத்தார். அடுத்ததாக ரஜினிகாந்த் வந்து பார்த்துவிட்டுப்போனார். ரஜினிகாந்த் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டதால் இது சாதாரண சந்திப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் யாருக்கேணும் ஆதரவு தெரிவிக்கலாம் என்று அறிவுரைகூட சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் என்று நாம் ஒருவாறாக உணர்ந்து கொள்ளலாம். அதன்பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் விஜயகாந்தை தொடர்பு கொண்டு கமல் சந்திக்க நேரம் கோரினார்கள். இத்தனை சந்திப்புகள் நிகழ்ந்த பின்னரும் கிணற்றில் போட்...

ஆணாதிக்கமும் நிலவுடைமை கொடுத்த தைரியமும்

பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் சீரழித்த பெண்கள் 1500க்கு மேல் இருக்குமாம். இவர்களில் திருமணமான பிராமண பெண்கள், அவர்களுடைய வீட்டு இளம்பெண்களும் இதில் அடக்கம் என்கிறார்கள்... எல்லாவற்றையும் போலீஸ் உதவியோடு அதிமுகவினர் மறைத்துவிட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமான கவுண்டர் பெண்களும் இருக்கிறார்களாம். கோவை பகுதியில் உள்ள கல்லூரிகளில் அழகான பெண்களை இந்த கும்பல் சுற்றிவந்து கடத்தி கற்பழிப்பது கடந்த 8 ஆண்டுகளாக தொடர்கதையாம்... வெளியாகும் தகவல்கள் பொள்ளாச்சியை மட்டுமல்ல தமிழகத்தையே நடுங்க வைக்கின்றன... சின்னப்பம் பாளையம் பண்ணை வீடு.. பண்ணையார் வீட்டுப் பையன் திருநாவுக்கரசு அவனது நண்பன் ஆச்சிப்பட்டி மணிகண்டன்,சபரிராஜன் என்கிற ரிஸ்வந்த்,வசந்தகுமார், கெரோன்,அதிமுக 'பார்' நாகராஜன் உள்ளிட்ட பத்து பேர் சேர்ந்து செய்திருக்கிற காமவெறியாட்டமும் மாட்டை அடிப்பதைப்போல பெண்களை அடிக்கும் கொடூர சம்பவங்களும் மனதை பதைபதைக்க வைத்திருக்கின்றன. வேலைக்காகவும், கல்லூரிக்குப் படிக்கவும் வரும் இளம்பெண்களை தமது பணத்தாலும் காதல் வார்த்தைகளாலும் வசப்படுத்தி, ஊருக்கு ஒத...