இயக்கத்தில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் ஒழிக்கப் பட்டனர்.
ஆலோசனை சொன்னவர்கள் அழிக்கப்பட்டனர்.
தனி ஈழத்திற்காக போராடிய மற்ற போராளிக் குழுக்களை இயக்கத்தினர் அரவணைத்துச் செல்லவில்லை.
1990க்குள் மற்ற போராளி இயக்கங்களை, அதில் உள்ளவர்களை அழித்து ஒழித்தனர்.
1990 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து 28000 முஸ்லீம்களை வெளியேற்றினர்
பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை செய்தனர்.
இதனால் போரின்போது இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க தமிழக அரசியல்வாதிகளால் முடியாமற் போன நிலைமையை ஏற்படுத்தினர்.
கருணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதன்பின்னர் சந்திரிகா காலம் வரை விடுதலைப் புலிகளின் இடங்களைப் பற்றி சிங்கள அரசுக்கு எதுவும் தெரியாத நிலையில் கருணா சொல்லிய அனைத்து தகவல்களும் இலங்கை ராணுவத்திற்கு பேருதவியாய் இருந்தன...
பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும் அழித்தொழிக்கப்பட்டார்கள்...
இயக்கத்தினரின் பேரழிவிற்குக் காரணம் கருணாவின் ஸ்கெட்ச்.
அடிப்படைக்காரணம் யார் ஆலோசனையையும் மாற்றுக்கருத்துக்களையும் கேட்காதது...
அவர்கள் அரசியல் பாதைக்கு திரும்பாததே முக்கியமான காரணம்
இதை எல்லாம் விட முக்கியமான காரணம் ரணில் தோற்று ராஜபக்ஷே வெற்றி பெற வழி வகுத்த தேர்தல் புறக்கணிப்பு...
Comments
Post a Comment